தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி கோயில் காணிக்கை திருடிய வழக்கு: சி.ஐ.டி. விசாரணைக்கு ஆந்திர ஐகோர்ட் உத்தரவு

ஆந்திரா: திருப்பதி கோயிலில் காணிக்கையாக பெற்ற வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை திருடிய வழக்கில் சி.ஐ.டி. விசாரணைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஏப்ரலில் திருப்பதி கோயிலில் காணிக்கையாக பெற்ற வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை திருடியதாக தேவஸ்தான அதிகாரி புகார் தெரிவித்தார். இந்த வழக்கில் கோயில் மேற்பார்வையாளர் ரவிக்குமார் என்பவருக்கு எதிராக ஆந்திர காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி,

Advertisement

விசாரணை அதிகாரியும் தேவஸ்தான நிர்வாகிகள் வழக்கில் பெரிய அளவில் சமரசம் செய்துள்ளனர் என நீதிபதி ராமகிருஷ்ணா அதிருப்தி தெரிவித்தார். சட்டங்களைக் கண்டு கொள்ளாமல் வழக்கை விரைந்து மூடி விட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளனர். மெத்தன போக்கா அல்லது சதியா என்பதை தீர்மானிக்க தீவிர விசாரணை தேவை என தெரிவித்ததுடன். தேவஸ்தான வாரிய அதிகாரிகள், விசாரணை அதிகாரி மற்றும் புகார்தாரரின் பங்கு என்ன என்பதை சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டு.

சி.ஐ.டி. பிரிவில் டிஜிபி அந்தஸ்தில் இருக்கக் கூடிய அதிகாரி விசாரிக்க வேண்டும் எனவும் விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவும் டிஜிபிக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement