தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி பிரம்மோற்சவ நெரிசலை கட்டுப்படுத்த உதவுவதற்காக இஸ்ரோ குழு திருமலை வருகிறது: தேவஸ்தானம் அறிவிப்பு

ஆந்திரா: திருப்பதி பிரம்மோற்சவ நெரிசல், உதவுவதற்காக இஸ்ரோ குழு திருமலை வருகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. செப்டம்பர்.23ஆம் தேதி முதல் அக்டோபர்.2ம் தேதி வரை 9 நாட்கள் திருமலையில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. முதல்முறையாக கூட்டத்தை கண்காணிக்க இஸ்ரோ உடன் பேச்சு நடைபெற்றுள்ளது. செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு - கூட்ட மேலாண்மை செய்யும் வசதிகளை வழங்க இஸ்ரோ சம்மதம் தெரிவித்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருமலைக்கு வந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்தது. எல்&டி நிறுவனம் சார்பில் திருமலையில் சிசிடிவி-க்களை ஒருங்கிணைத்து கூட்டம் மேலாண்மை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் காணாமல் போனால் துரிதமாக கண்டறிய ஜியோ டாக்கிங் செய்யப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்தது.

Advertisement

Advertisement