தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி உண்டியல் எண்ணுவதில் மோசடி; மீண்டும் எப்ஐஆர் பதிந்து விசாரிக்க வேண்டும்: ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணியில் ரூ.100 கோடி மோசடி நடந்ததாக எஸ்.ஐ.டி. விசாரணை அறிக்கை வழங்கியது. இந்த மோசடி வழக்கில் மீண்டும் எப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க சி.ஐ.டி மற்றும் ஏ.சி.பி டி.ஜி.க்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோக் அதாலத்தில் சமரச வழக்குடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமாரின் சொத்துக்கள் குறித்து விசாரணையை தொடர சி.ஐ.டி மற்றும் ஏசிபி டி.ஜி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

காவல் நிலையத்தில் புகார் அளித்த அப்போதைய மாஜி விஜிலென்ஸ் அதிகாரி சதீஷ்குமாரின் கொலை செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்க சி.ஐ.டிக்கு உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் வருமானவரித்துறை மற்றும் அமலாக்க இயக்குனரகத்துடன் பகிரவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement