திமோர் லெஸ்டேவில் ஜனாதிபதி முர்முவுக்கு உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
Advertisement
இது குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில்,‘‘ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு பொது சேவை, கல்வி, சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரம் உள்ளிட்டவற்றில் அவர் ஆற்றிய அரிய பணிகளுக்காக திமோர் லெஸ்டே நாட்டின் உயரிய விருதான கிராண்ட் காலர் ஆப்தி ஆர்டர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement