தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமிரி அருகே நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

*வருவாய்த்துறை அதிரடி நடவடிக்கை

Advertisement

கலவை : திமிரி அருகே நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.திமிரி உள் வட்டம் திமிரி அடுத்த வரகூர் கிராமத்தில் தருமகிரிமலையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதியில் இருந்து சிலர் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், கலெக்டரின் உத்தரவின் பேரில், திமிரி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் ஆற்காடு வட்ட சார் ஆய்வாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலையில் திமிரி போலீசார் பாதுகாப்புடன் இடங்களை அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில், திமிரி சப் இன்ஸ்பெக்டர், குறுவட்ட நில அளவர், கிராம நிர்வாக அலுவலர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Advertisement

Related News