தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சின்னார் வனத்தை ஒட்டிய பகுதிகளில் புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் பயணிக்க வனத்துறை எச்சரிக்கை

கேரளா: கேரளா மாநிலம் மூணாறில் இருந்து மறையூர் செல்ல கூடிய சாலையில் புலி நடமாட்டம் அதிகரித்து உள்ளது.அங்கு சாலையை புலி ஒன்று கடக்கும் வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாலையில் சென்ற வாகன ஒட்டி ஒருவர் வாகனத்தில் செல்லும் போது புலி ஆனது காட்டு பகுதியில் இருந்து சாலையை நோக்கி நடந்து வந்து கடந்து செல்ல கூடிய அந்த காட்சிகளை அவர் விடியோவாக பதிவுசெய்து தற்போது இனையத்தில் வைரலாக பரவிவருகிறது.

பொதுவாக மழை காலங்களில் அந்த நீர் நிலைகலை நோக்கி இந்த மாதிரியான வேட்டை விலங்குகள் ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு வந்து இடம் பெயர்ந்து செல்லக்கூடியது உணவுக்காகவும் அதேபோல தண்ணீர் காகவும் செல்லக்கூடிய ஒரு வாய்ப்புஇருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த சாலையை பயன் படுத்த கூடிய வாகன ஓட்டிகள் வந்து எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வனத்துறையினர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

மூணாறில் இருந்து உடுமலை பேட்டைவரை வரக்கூடிய இந்த சாலையானது வனவிளங்குகள் அடிக்கடி கடந்து செல்ல கூடிய ஒரு பாதையாக இருக்க கூடிய காரணத்தினால் இந்த பாதையை பயன்படுத்த கூடிய வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கணும் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News