தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துறையூர் அருகே 1500 மாணவர்கள் பங்கேற்று பனை விதை நடும் பணி

துறையூர் : துறையூர் அருகே செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளி வளாகத்தில் பனை விதைகள் நட்டு வைத்தனர்.திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பனை மரத்தின் பயன்கள் மற்றும் அவற்றை பாதுகாப்பு முறை இயற்கை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Advertisement

நேற்று 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பனை விதைகள் நட்டனர். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர், தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் பரணி மற்றும் ஆசிரியர்கள், பனை லோகு, சமூக ஆர்வலர் தனபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News