தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருச்சூர் வாக்காளர் பட்டியலில் ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி முறைகேடு: காங்கிரஸ், மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோசப் டஜெட் கூறியது: ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தற்காலிகமாக திருச்சூரில் தங்கியிருந்த வீட்டு முகவரியில் அவரது குடும்பத்தினர் 11 பேரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளார்.

தேர்தல் முடிந்த பின்னும் அவர்கள் அனைவரும் இங்கிருந்து சென்று விட்டனர். இந்த வீட்டில் இப்போதும் ஓட்டு இருக்கிறது. ஆனால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அவர்கள் அல்ல. இவ்வாறு கூறினார். திருச்சூர் தொகுதியில் இடது முன்னணி சார்பில் போட்டியிட்ட சுனில்குமார் கூறும்போது,’திருச்சூர் வாக்காளர் பட்டியல் முறைகேடுதொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’என்றார்.