தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூமுக நிர்வாகிக்கு கத்திக்குத்து: அதிமுக பிரமுகர் கைது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி ரோடு முத்துமாரியம்மன் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரபாண்டியன் (46). இவர், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு திருத்தங்கல் அண்ணா சிலை அருகே ஒரு பாருக்கு மது அருந்த சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர் அதிமுகவை சேர்ந்த முத்துராமலிங்கம் மது அருந்தி கொண்டிருந்துள்ளார். இருவரும் அரசியல் சம்பந்தமாக பேசி கொண்டிருந்தபோது வாக்குவாதமாகி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம், பார் கேசியரான முத்துப்பாண்டியும் சேர்ந்து ஈஸ்வரபாண்டியனை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் டூவீலரில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரபாண்டியனின் கையில் முத்துராமலிங்கம் குத்திவிட்டு தப்பினார். போலீசார் வழக்குப்பதிந்து முத்துராமலிங்கம், முத்துப்பாண்டியை கைது செய்தனர்.

Advertisement

Advertisement