தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜாவை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி சந்தனராஜ் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜாவை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி சந்தனராஜ் கைது செய்யப்பட்டார். மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையின்போது முன்னுக்கு பின் முரணாக பேசியபடி தன்னை பிடிக்க வந்த உதவி ஆய்வாளரை இளைஞர் வெட்ட முயற்சித்துள்ளார். போலீசார் சுற்றி வளைத்து பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில் ரவுடி சந்தனராஜ் என்பது தெரிய வந்தது. லூர்தம்மாள்புரம் சுடுகாட்டில் ஒருவரை உயிருடன் புதைத்து கொன்ற வழக்கில் சந்தனராஜ் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

Advertisement

Advertisement

Related News