தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் கப்பல் கட்டும் தளம் அமையுள்ளது: 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்களை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் கப்பல் கட்டும் தளத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் ரூ. 15,000 கோடியில் வணிக ரீதியிலான கப்பல் கட்டும் தளத்தை தூத்துக்குடியில் அமைக்கிறது. மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம் ரூ.15,000 கோடியில் மற்றொரு கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது.

Advertisement

இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பதன் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த மாபெரும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது வரலாற்று மைல் கல் ஆகும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். புதிதாக தொடங்கப்படும் 2 மெகா திட்டங்களால் கப்பல் கட்டும் தொழிலில் சர்வதேச மையமாக தமிழ்நாடு அமையும் என தெரிவிக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணியாக திகழ்வதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் கரணம் என கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்கு கப்பல்துறை முக்கியமானது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News