தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடியிலிருந்து கேரளாவுக்கு காஸ் சிலிண்டர் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது

குலசேகரம்: தூத்துக்குடியில் இருந்து காஸ் சிலிண்டர்கள் ஏற்றி கொண்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி நேற்று இரவு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சுருளக்கோடு அருகே உள்ள வீரப்புலி, வெட்டுத்திருத்தி பகுதியில் செல்லும் போது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விட டிரைவர் முயன்றுள்ளார்.

Advertisement

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பக்க டயர் சாலையை விட்டு கீழே இறங்கியுள்ளது. இதில் சாலையோர பகுதி டயர் புதைந்ததால் லாரி அந்த பகுதியில் தலை கீழாக கவிழ்ந்தது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இன்று காலை மீட்பு வாகனம் மூலம் அதில் உள்ள காஸ் சிலிண்டர்களை எடுத்துவிட்டு லாரியை மீட்டனர்.

Advertisement

Related News