தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் இண்டிகோ விமானத்தின் கண்ணாடியில் விரிசல்!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் இண்டிகோ விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 02.04 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் ஏ.டி.ஆர் ரக விமானம் புறப்பட்டது. இதில் 62 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என 67 பேர் பயணித்தனர்.

Advertisement

இந்த நிலையில் நடுவானில் சுமார் 1500 உயரத்தில் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீர் என விமானம் முன்பக்க கண்ணாடியில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனையடுத்து விமானி அதிர்ச்சி அடைந்து விமானத்தை மேல பறப்பது ஆபத்து என உணர்ந்து, சென்னை கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதனை அடுத்து அந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தில், அவசரமாக தரை இறங்குவதுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்த நிலையில் வேகமாக விமானத்தை செலுத்திய பைலட் குறிப்பிட்ட நேரம் 3.35 மணிக்கு இறங்க வேண்டும்.  ஆனால் 8 நிமிடங்கள் முன்னதாக 3.27 மணிக்கு பத்திரமாக தரை இறக்கினர்.

இதனையடுத்து விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். மேலும் அந்த விமானத்தை பரிசோதித்த போது அந்த விமானம் அடுத்த பயணத்துக்கு தகுதியற்றது என்று தெரிவித்தனர். விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது தொடர்பாக ஏற்கனவே டி.ஜி.சி.ஏ. உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News