தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடி அமோனியா கசிவு: ஊழியர்களை வெளியேற்ற ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை வெளியேற்ற ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொழிற்சாலையில் எந்த பணிகளும் நடக்கக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டார். அமோனியா வாயு கசிந்த நிலையில், ஊழியர்கள் வழக்கம்போல இன்றும் பணிக்குச் சென்றதால் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அமோனியா கசிவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 29 பெண்கள், ஒரு தீயணைப்பு வீரர் உள்பட 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமோனியா வாயு கசிவு நடந்த ஆலையில் மாசுக் கட்டுப்பாடு வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement

 

Advertisement

Related News