தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரியை புனரமைக்க ரூ. 130 கோடி ஒதிக்கீடு

 

Advertisement

கடலூர்: திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் பகுதியில் அமைந்துள்ள இந்த வெலிங்டன் கால்வாயானது. 100 ஆண்டுகள் பழமையான கால்வாய்யாகவும் இந்த வெலிங்டன் கால்வாயை சீரமைக்க தொடர்ந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டலின் கடந்த ஜனவரி மாதம் கடலூரில் நடைபெற்ற அரசு விழாவில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுருந்தார். அதன் பின் திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் பகுதியில் இருக்கின்ற வேளாண் பெருமக்கள் பயன்படும் வகையில் ரூ.130 கோடி செலவில் வெலிங்டன் ஏரிக்கரைகளை பலப்படுத்துவதை வாய்க்கால்களை புராணமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளபடும் என்று முதலமைச்சர் முகஸ்டலின் அறிவித்திருந்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசானது தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி கால்வாய்யின் கறைகளை சீரமைக்க ரூ.74 கோடிக்கு முதன்மை கால்வாயை சீரமைக்க 20 கோடி உபரி நீர் செல்லும் கால்வாய்களை சீரமைக்க 36 கோடி என்று 130 கோடி ஒதிக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Advertisement