தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் முதலை கடித்து பலி

திருவண்ணாமலை: இன்று ஞாயிறு காலை என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சாத்தனூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவன் முனீஸ்வரனை முதலை இழுத்துச் சென்றதில் உயிரிழந்தார்.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் முனீஸ்வரன்(18). இவர் திருவண்ணாமலை அரசு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று நண்பர்களுடன் முனீஸ்வரன் மீன் பிடிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் இருந்த முதலை அவரது வலது காலை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது.

அப்போது வலியில் கதறிய முனீஸ்வரனை அவரது நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்தனர். முனீஸ்வரனை முதலை தண்ணீருக்குள் இழுத்து சென்றதால் நண்பர்கள் போராடி சடலமாக மீட்டனர். இந்தனை அடுத்து அவரது உறவினர்களுக்கும், சாத்தனூர் காவல்நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதன்பெயரில் முனீஸ்வரனின் உடலை கைபற்றிய காவல்துறையினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து முனீஸ்வரனின் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement

Related News