தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் மலையாள நடிகையிடம் பாலியல் அத்துமீறல்: போர்ட்டர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு நடிகை ஒரு சில மலையாளப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். டிவி தொடர்களிலும் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் எர்ணாகுளத்தில் ஒரு படப்பிடிப்பிற்கு செல்வதற்காக திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு வந்தார். இவர் செல்ல வேண்டிய ரயில் அடுத்த நடைமேடையில் நின்று கொண்டிருந்தது.

Advertisement

அப்போது அங்கு வந்த அருண் (32) என்ற ரயில்வே போர்ட்டர், அந்த நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறி எளிதில் அடுத்த நடைமேடைக்கு செல்லலாம் என்றும், அதற்கு, தான் உதவுவதாகவும் அந்த நடிகையிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் சம்மதித்தார். தொடர்ந்து அவரிடம் இருந்து பேக்கை வாங்கிய போர்ட்டர் அருண், ரயிலில் ஏறும்போது அந்த நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்த புகாரின்பேரில் அருணை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Related News