தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவனந்தபுரம்-நிலம்பூர் ரயிலில் போலி பெண் டிக்கெட் பரிசோதகர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து நிலம்பூருக்கு நேற்று இரவு ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் ஒரு பெண் டிக்கெட் பரிசோதகர் பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதித்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் உண்மையான டிக்கெட் பரிசோதகர் அந்த பெட்டிக்கு வந்தார். தான் பணியில் இருக்கும்போது அதே பெட்டியில் வேறு ஒரு பரிசோதகரா? என அவர் வியப்படைந்தார். ஒரிஜினல் டிக்கெட் பரிசோதகரை கண்டதும் போலி டிக்கெட் பரிசோதகருக்கு வியர்த்து கொட்டியது. விசாரணையில் அவர் போலி பரிசோதகர் என்பது உறுதியானது. அவர் கொல்லத்தைச் சேர்ந்த ரம்லத் (42) என தெரியவந்தது. அவரை கைது செய்து கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement

Advertisement