தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்..!!

திருவள்ளூர்: திருவள்ளூரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி அருகே 8வயது சிறுமி கடந்த 12ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது வட மாநில இளைஞர் ஒருவரால் பாலியல் கொடுமை செய்யப்பட்டார் . இச்சம்பவம் தொடர்பாக 8க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் கடந்த 10 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement

விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியின் புகைப்படத்தையும் வீடியோ காட்சியையும் போலீசார் அதிகாரபூர்வமாக வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடி உள்ளனர். குற்றவாளி குறித்த புகைப்படங்கள், புதிய கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் ஆகியவற்றை பதிவிட்டு தகவலை தெரிவிக்க குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க போலீசார் தரப்பில் வேண்டுகோள் விடுத்தது.இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு மேற்கொண்ட வேண்டுகோள் பொதுமக்களுக்கு வைக்கப்பட்டது.

Advertisement

Related News