தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி: அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பணம், நகை கொள்ளை போகாதது உறுதி

Advertisement

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பணம், நகை கொள்ளை போகாதது உறுதி செய்யப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை காவல்நிலையம் எதிரே பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இன்று காலை பணிக்கு வந்த அதிகாரிகள் க்ரில் கேட்டை திறக்க முயன்றபோது க்ரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அதே போல் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்து இதனை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து ஸ்டேட் வங்கி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த அதிகாரிகள் அங்கு வங்கி லாக்கர்களில் ஆய்வு செய்து வருகின்றனர். அதே போல் காவல்துறை உயர் அதிகாரிகள்,தடயவியல் துறையினர் கொள்ளையர்களை கண்டுபிடிக்க மோப்பநாய் உதவியுடன் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பழைய குற்றவாளிகள் இத்தகைய கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களா? அல்லது புது குற்றவாளிகளா என்பது தொடர்பாக ஒரு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும், வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராகளையும் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பணம் ஏதேனும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், வங்கியில் அதிகாரிகள், காவல்துறையினர் நடத்திய ஆய்வில் பணம், நகை கொள்ளை போகாதது உறுதியானது.

 

Advertisement

Related News