தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாடானை அருகே அய்யனார் கோயில் கலசம் திருட்டு

திருவாடானை: திருவாடானை அருகே, அய்யனார் கோயிலில் கோபுரக் கலசம் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆதியாகுடி கிராமத்தில் ஊருக்கு வெளியே பிரசித்தி பெற்ற அய்யனார் கோயில் உள்ளது. இங்கு நேற்று காலை வழக்கம் போல் பூஜைகள் செய்வதற்காக பூசாரி வந்துள்ளார். அப்போது, கோபுரத்தின் உச்சியில் இருந்த கலசம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து கோயில் நிர்வாகத்தினருக்கும், கிராமத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ெ

Advertisement

தாடர்ந்து திருவாடானை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். திருடுபோன கலசத்தின் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது. நள்ளிரவில் கோயில் கோபுரத்தில் ஏறி மர்மநபர்கள் கலசத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ‘கலசத்தைத் திருடிச் சென்ற மர்மநபர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Advertisement