தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்துறைப்பூண்டி தாலுகாவில் குறுவை அறுவடை பணிகள் மும்முரம்

*உலர் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்

Advertisement

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் குறுவை சாகுபடி அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் மேட்டூர் அணை உரிய நேரத்தில் 12ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் திருத்துறைப்பூண்டி விவசாயிகள் குறுவை சாகுபடியினை ஆண்டுதோறும் அதிகப்படுத்தி விடுகின்றனர்.

இந்த ஆண்டு 19238 ஆயிரம் ஏக்கரில் குறுவைசாகுபடி விவசாயிகள் செய்து இருந்தனர், தற்போது அறுவடை வந்த நிலையில் பல இடங்களில் மழையில் கதிர்கள் சாய்ந்து விட்டது.

மேலும் தற்போது அறுவடை விறுவிறுப்பாக நடைபெறுகிறது, நெல் கொள்முதல் செய்வதற்கு தாலுக்கா முழுவதும் 40 க்கு மேற்றப்பட்ட இயங்களில் அரசுநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது, மேலும் தற்போது நெல்லின் ஈரப்பதம் 20, 22 சதவிதமாக உள்ளது. ஆனால் 17 சதவீதம் வரை உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது, தொடர்ந்து மழை பெய்தால் பாதிப்பை ஏற்ப்படுத்தும் எனவே நெல் ஈரபதம் பார்க்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News