திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் தரிசனம்
Advertisement
இதையொட்டி திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில், மலைக்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார முக்கிய பகுதிகளில் டிஎஸ்பி கந்தன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement