தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்புவனம் அருகே பானை ஓடுகளை தொல்லியல் துறையினர் ஆய்வு

திருப்புவனம் : திருப்புவனம் அருகே பழையனூர் கிருதுமால் நதிக்கரையில் பிரான்குளம் உள்ளது. 500ஆண்டுகளுக்கு முன்னர் காலச்சூழலால் அழிந்து போனது. அங்கு மக்கள் யாரும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement

அதற்கு அருகே தற்போது புதிய பிரான்குளம் உருவாக்கி அங்கு மக்கள் வசிக்கின்றனர்.பழைய பிரான் குளத்தில் சுமார் இரண்டு மைல் சுற்றளவில் உழவு செய்யும் போதும், கிணறு தோண்டும் போதும் பானை ஓடுகள் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன.

அக்கால மக்களின் வாழ்விடமான பழைய பிரான்குளத்தில் பெரிய உருவில் பிள்ளையார் சிலை பாதி உருவம் மண்ணிலும் பாதி உருவம் வெளியில் தெரியும் வகையில் உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். பானை ஓடுகள் அதிகளவில் கிடைப்பதால் இப்பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பிரான்குளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன், கடந்த ஆண்டு பானை ஓடுகளை எடுத்து சென்று கீழடி அகழாய்வு தள இணை இயக்குநர் ரமேஷ், அஜய் ஆகியோரிடம் கொடுத்து ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

கீழடி அகழாய்வுகள் தமிழக தொல்லியத் துறையினர் ரமேஷ், அஜய் ஆகியோர் நேற்று பிரான்குளம் சென்று ஏராளமான பானை ஓடுகள் சிறிக் கிடந்ததை பார்வையிட்டனர். சிவப்பு வண்ண ஓடு அலங்கரிக்கப்பட்ட நிலையில் கிடைத்தது. இந்த ஓடு பழங்காலத்தை சேர்ந்தது’’ என்றனர்.

Advertisement

Related News