தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பரங்குன்றம் பற்றி விஜய் பேசாம இருக்கிறது தான் நல்லது: தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் பேட்டி

சென்னை: அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், நேற்று பனையூரில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். பின்னர் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி: தமிழகத்தில் தேர்தல் நடக்க இருப்பதால், அதிகாரத்தில் இருக்கும் கட்சியை கூர்மையாக விமர்சிக்கிறேன். பாஜவை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விஜய் என்னிடம் கூறினார். திருப்பரங்குன்றம் பற்றி ஏன் பேசவில்லை என்று நான் விஜய்யிடம் கேட்கவில்லை. என்னை பொறுத்தவரையில், இந்த விவகாரத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பது விஜய்க்கு நல்லது’ என்று தெரிவித்துள்ளார். மேலும் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பதிவில், ‘விஜய் என்னை பார்த்ததும், ‘நான் உங்கள் ஃபேன் தெரியுமா?’ என்றார். நான் மெய்சிலிர்த்து போனேன். தமிழக வெற்றிக்கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement