தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருநள்ளாறு கோயில் பெயரில் இணையதள மோசடி அர்ச்சகர், பெண் கைது

Advertisement

காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் சனிபகவான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு நேரடியாக பிரசாதம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில பக்தர்கள், தங்கள் கோயிலுக்கு பணம் செலுத்தி விட்டதாகவும், ஆனால் பிரசாதம் வரவில்லை என கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர்.

போலீசார் விசாரணையில், கோயில் அர்ச்சகரான வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூரை சேர்ந்த ஜனனி ஆகியோர் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் பெயரில் பல ஆண்டுகளாக போலி இணையதளம் நடத்தி பக்தர்களிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டு சென்னையிலிருந்து போலியான பிரசாதங்கள் அனுப்பி வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கோயில் மேலாளர் சீனிவாசன், கடந்த 12ம்தேதி திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கோயில் அர்ச்சகர் வெங்கடேஸ்வர குருக்கள் (52), பெங்களூரு பெண் ஜனனி (44) ஆகிய 2 பேரை கைது செய்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement