தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழிலாளர் விரோத மோடி அரசை தூக்கி எறிய உறுதி ஏற்போம்: திருமாவளவன் பேட்டி

Advertisement

சென்னை : தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள தொழிலாளர் நினைவுச் சின்னத்திற்கு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: இந்தியாவில் 8 மணி நேரம் வேலையை உறுதி செய்தது அப்போதைய சட்டத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கர் என்பதை நினைவு கூருவோம். மோடி தலைமையிலான தொழிலாளர்கள் விரோத பாஜக அரசுக்கு எதிராக 10 ஆண்டுகளாக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர், 44 தொழிலாளர் சட்டங்களையும் மாற்றி 4 சட்டங்களாக தொகுத்துள்ளது. அந்த சட்டங்கள் தொழிலாளர்கள் உரிமைகளை பாதிக்கப்படுவதாக உள்ளது.

3வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் இந்திய தொழிலாளர்கள் வர்க்கத்திற்கு விசிக விடுக்கும் வேண்டுகோள், தொழிலாளர்கள் விரோத மோடி அரசை தூக்கி எறிய இந்த நாளில் உறுதி ஏற்போம். தொழிலாளர்கள் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். வாக்கு பதிவு விவரம் வெளியிடுவதில் தொடர்ந்து தேர்தல் ஆணையம் குளறுபடி செய்து வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி செய்ய முடியும் என்பதால் இது வேண்டாம் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் செவி சாய்க்கவில்லை. எனவே எந்த தில்லுமுல்லும் குளறுபடியும் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.

Advertisement

Related News