தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உங்க வேலைலாம் எங்கிட்ட வேணாம்... திருமாவளவனுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

கோவை: கோவை வரதராஜபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் உண்மை வெளியே வரும். திருமாவளவன் கார் டூவிலரை அடிப்பது வீடியோவில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஆனால் அந்த நபருக்கு பின்னால் நான் இருப்பதாக திருமாவளவன் கூறுகிறார். திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வர வேண்டும். வன்முறை அரசியலால் யாருக்கு லாபம்? உருட்டல் மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம். ஒரு அடி அடித்தால் இரண்டு அடி அடிக்கும் ஆள் நான். போலீசில் இருந்து பல ரவுடிகளை பார்த்து வந்தவன் நான். இந்த வேலை எல்லாம் என்னிடம் வைத்து கொள்ளாதீர்கள். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

* செங்கோட்டையனுடன் ஒரே விமானத்தில் பயணம்

அண்ணாமலை கூறுகையில், ‘விஜய்க்கு நாங்கள் ஆதரவு தர வேண்டிய அவசியம் இல்லை. விஜய் சித்தாந்தம் வேறு. எங்கள் சித்தாந்தம் வேறு. அவர் மீது அரசியல் சாயம் பூசுவது அழகு அல்ல. நான் பயணித்த விமானத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வந்திருந்தார். நான் புக் படித்துக் கொண்டிருந்தேன். அவர் உறங்கிவிட்டார். இதற்கு விமான பணிப்பெண்கள் சாட்சி. எந்த அரசியலும் நாங்கள் பேசவில்லை’ என்றார்.

Advertisement