தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமங்கலம் பகுதியில் 7ஆம் வகுப்பு மாணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துன்புறுத்தல்: 2 இளைஞர்கள் கைது

சென்னை: திருமங்கலம் பகுதியில் 7ஆம் வகுப்பு மாணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை திருமங்கலம் பகுதியில் இயங்கிவரும் பிரபல பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் போதையில் தள்ளாடியபடி வீட்டிற்குள் வந்துள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரணை செய்தபோது அந்த மாணவன் தனது பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அந்த சிறுவனை அழைத்து சென்று மதுபோதைக்கு ஆளாக்கி வந்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் சிறார் உதவி எண்களுக்கு புகார் அளித்துள்ளார்.

Advertisement

அதன் அடிப்படையில் சிறுவனை மீட்டு விசாரித்தபோது பள்ளியில் பயின்று வந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் அழைத்து சென்று விசாரித்த நிலையில், அந்த சிறுவன் அதே பகுதியில் இருந்து 2 இளைஞர்கள் தன்னையும் மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனையும் அழைத்து சென்று மதுபோதைக்கு அளக்கியுள்ளதாகவும், போதைப்பொருட்கள் தங்களிடம் கொடுத்து தங்களை ஆபாசமாக துன்புறுத்தல் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்த, திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 இளைஞர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement