தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருஇந்தளூர் பத்ரகாளியம்மன் கோயில் பால்குட திருவிழா

*ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
Advertisement

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே பத்ரகாளியம்மன் கோயில் பால்குடம் காவடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட திருஇந்தளூர் காமராஜர் தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் பால்குடம் மற்றும் காவடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக விரதம் இருந்த திரளான பக்தர்கள் காவிரி ஆற்றங்கரை துலா கட்டத்தில் புனித நீராடி மேளதாள வாத்தியங்கள் முழங்க, காப்பு கட்டி பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

பால்குடத்திற்கு வீடு வீடாக பக்தர்கள் தீபாராதனை காட்டி வழிபட்டனர். அதனை தொடர்ந்து பால்குடம் கோயிலை சென்றடைந்தது. அங்கு பத்ரகாளியம்மனுக்கு பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பால் குடத்தால் பாலபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Related News