தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்செங்கோடு நீதிமன்றம் அருகே லாரி தீப்பிடித்தது: பெட்ரோல் பங்க் அருகே லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே லாரி தீப்பிடித்து எரிந்ததால் இருசக்கர வாகனம் சேதம் அடைந்துள்ளது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து காரணமாக சுமார் ஒரு மணிநேரம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பக்கத்தில் பெட்ரோல் பங்க் அருகே ஒரு லாரி நின்று கொண்டு இருந்தது போது லாரியில் இருந்த பேட்டரி திடீர் வெடித்ததால் டீசல் டேங்க் தீப்பிடித்து டயர், லாரி எரிந்துள்ளது. மேலும் லாரி பிளைவுட் போட்டு இருந்ததால் வேகமாக தீப்பிடித்து எரிந்துள்ளது.

Advertisement

இதனால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. வாகனம் எல்லாம் மாற்ற பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது. பொதுமக்களே தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். இதற்கிடையே திருச்செங்கோடு காவல் துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து தீயை அணைத்தனர். இந்த லாரி பிளைவுட் லோடு ஏற்றி மகாராஷ்டிரா செல்வதற்காக வந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த சிதம்பரம் லாரி என விசரணியில் தெரியவந்துள்ளது. இதில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள லாரி எரிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement