திருச்செந்தூரில் கடலில் மூழ்கி பக்தர் உயிரிழப்பு..!!
05:24 PM Oct 08, 2025 IST
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி பக்தர் மணிகண்டன் உயிரிழந்தார். கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய கோவையைச் சேர்ந்த மணிகண்டன் நீரில் மூழ்கி பலியானார்.
Advertisement
Advertisement