தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திற்பரப்பு அருவியில் 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை; தாமிரபரணி,கோதையாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிபாறை அணை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் வேகமாக நீர்மட்டம் உயர்ந்தது.

Advertisement

பேச்சுப்பாறை அணை முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, முதற்கட்டமாக 500 கனஅடி நீரும், தொடர்ந்து, 2,500 கனஅடி தண்ணீரும் உபரிநீராக திறந்துவிடபட்டது. இதன் காரணமாக கோதையாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஏற்பட்டது. நீச்சல் குளம், கல்மண்டபங்களை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதன் காரணமாக கடந்த 7 நாட்களாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாவட்டம் முழுவதும் சற்று மழை குறைந்தாலும் வெள்ளம் குறையவில்லை. மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நீடிக்கவாய்ப்புள்ளது. தாமிரபரணி, கோதையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News