தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமிரி பிடிஓ அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் மாடுகளால் பாதிப்பு

கலவை: திமிரி பிடிஓ அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் மாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் ஆரணி சாலையில் பிடிஓ அலுவலகம் உள்ளது. இதில் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட 55 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் தேவைக்காக மனு அளிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வருகின்றனர். பிடிஓ அலுவலகத்தில் பல்வேறு கோப்புகள், பொதுமக்களின் மனுக்கள் உள்ள நிலையில், சிசிடிவி கேமராக்கள் இல்லை.

Advertisement

வளாகத்திலும் கேமராக்கள் இல்லாததால், இதுவரை அலுவலகத்திற்கு வந்த பலரது வாகனங்கள் திருட்டுப்போய் உள்ளது. இதேபோல், பிடிஓ அலுவலக வளாகத்தில் அதிகளவு மாடுகள் சுற்றித்திரிவதால் மனு அளிக்க வர பொதுமக்கள் அச்சமடைகின்றனர். இதுகுறித்து பிடிஓ, மற்றும் துணை பிடிஓவிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட அதிகாரிகள் திமிரி பிடிஓ அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மாடுகளை வளாகத்திற்கு வராமல் தடுக்க வேண்டும், மேலும், மனுக்கள் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement