தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமிரி அடுத்த பழையனூர் கிராமத்தில் ஆய்வு ஒருமணிநேரத்தில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு

*கலெக்டர் அதிரடி நடவடிக்கை

Advertisement

கலவை : திமிரி அடுத்த பழையனூர் கிராமத்தில் கலெக்டர் சந்திரகலா நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி அருகே கழிவுநீர் கால்வாயில் கழிவு நீர் செல்லாமல் தேங்கி இருந்ததை பார்த்து ஆய்வு செய்தார்.

அப்போது கழிவு நீரில் கொசுக்கள் அதிகமாக பரவி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். உடனடியாக ஒரு மணி நேரத்தில் கழிவுநீர் கால்வாய் குளம் போல் உள்ளதை சீரமைக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.

இதையடுத்து, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா, ஜேசிபி இயந்திரம் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த ஆய்வில் கலவை தாசில்தார் சரவணன், திட்ட இயக்குனர் சரண்யா தேவி, மண்டல துணை தாசில்தார் செல்வக்குமார், திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகம்மது சைப்புதீன், சித்ரா, வருவாய் ஆய்வாளர் நடராஜன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Advertisement