தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்காதலனுடன் சிக்கியதால் மனைவியின் தலையை துண்டித்து கையில் எடுத்துச்சென்ற கணவன்: பெங்களூரு ஸ்டேஷனில் பரபரப்பு

Advertisement

பெங்களூரு: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்து அவரின் தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, ஆனேக்கல் சூரியா நகர் போலீஸ் சரகம் காசனாயகனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சங்கர், (26). தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அப்போது ஹெப்பகோடியை சேர்ந்த மானசா (26) உடன் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருட திருமண வாழ்க்கையில் ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில் மானசாவுக்கும் முகிலன் என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3ம் தேதி, இரவு கள்ளக்காதலன் முகிலன், மானசாவை சந்திப்பதற்கு வந்துள்ளார். இதை முன்கூட்டியே எதிர்பார்த்த சங்கர் இரவு 1 மணி அளவில் வீட்டிற்கு வந்த போது இரண்டு பேரும் கையும் களவுமாக சிக்கிக்கொண்டனர். முகிலன் தப்பி ஓடிய நிலையில் மானசாவை வீட்டை விட்டு வெளியே சென்றுவிடு என்று சங்கர் கூறியுள்ளார். ஆனால், மானசா மறுக்கவே ஆத்திரம் அடைந்த சங்கர் மனைவியின் கழுத்தை தனியாக வெட்டி எடுத்துள்ளார். மானசா உடலில் இருந்து ரத்தம் பீறிட்டதையும் பொருட்படுத்தாத சங்கர் மானசாவின் தலையுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.

Advertisement

Related News