தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!
10:11 AM Nov 26, 2025 IST
திருவண்ணாமலை: தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என மக்களுக்கு நீர்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Advertisement
Advertisement