தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேன்கனிக்கோட்டை அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து ஆயில், காப்பர் கம்பிகள் திருட்டு

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்த மர்ம நபர்கள் ஆயில், காப்பர் கம்பிகளை திருடி சென்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பேளகொண்டபள்ளி மின்வாரிய பிரிவு உளிவீரனப்பள்ளி கிராமத்தில், தனியார் தொழிற்சாலை அருகே நேற்று முன்தினம் இரவு, மர்மநபர்கள் மின்சார டிரான்ஸ்பார்மரை உடைத்து, அதிலிருந்த காப்பர் கம்பிகள் மற்றும் ஆயிலை திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2லட்சம் ஆகும்.

Advertisement

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, காடுலக்கசந்திரம், அரசகுப்பம் மற்றும் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் ஆகிய மூன்று இடங்களில் மர்ம நபர்கள் டிரான்ஸ்பார்மர்களை உடைத்து, சுமார் ரூ.9 லட்சம் மதிப்புள்ள கம்பிகள் மற்றும் ஆயிலை திருடி சென்றுள்ளனர்.

தொடர்ந்து மர்ம நபர்களால் டிரான்ஸ்பார்மர்கள் உடைத்து காப்பர் கம்பிகள், ஆயில் திருடப்படும் சம்பவத்தால் வீட்டு மின் சப்ளை, குடி தண்ணீர், விவசாயம் போன்றவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement

Related News