தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆகாயத் தாமரை படர்ந்து காணப்படும் குமரலிங்கம் ராஜவாய்க்கால்

உடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பிரதான கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் குமரலிங்கம் ராஜவாய்க்கால் சர்க்கார் கண்ணாடிபுத்தூர் வாய்க்கால் சோழமாதேவி வாய்க்கால் மடத்தூர் கணியூர் கடத்தூர் வாய்க்கால்கள் மூலம் பாசன நிலங்களுக்கு செல்கிறது.குமரலிங்கம் ராஜவாய்க்கால் பகுதியில் சுமார் 1350 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. பெரும்பாலும் விவசாயிகள் தென்னை கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த வாய்க்காலில் ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்து கால்வாய் தெரியாத அளவுக்கு மூடியுள்ளது. இதனால் பாசன பகுதிகளுக்கு சரிவர தண்ணீர் செல்வதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.உடனடியாக வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related News