தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாம்பல் நிறத்தில் வீசும் மாசடைந்த காற்றால் லாகூர் மாநகர மக்கள் பீதி: இந்தியாவே காரணம் என பாக்., குற்றச்சாட்டு

Advertisement

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகராகவும், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகராகவும், லாகூர் திகழ்கிறது. இந்நகரில் காற்றின் தரக்குறியீடு வரலாறு காணாத வகையில், 280 ஆக உயர்ந்துள்ளது. அந்நகரில் வீசும் காற்றில் கலந்துள்ள நுண்துகள் அடர்த்தி, 450 ஆக அதிகரித்துள்ளது. லாகூர் முழுவதும் சாம்பல் நிறத்துடன் புகை மூட்டமாக காற்று வீசுவதால், குழந்தைகள், முதியோர் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் புகும் காற்று அதிகளவில் மாசு கலந்து நச்சுத்தன்மையுடன் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் இந்திய அரசு அலட்சியமாக இருப்பதாகவும், பஞ்சாப் மாகாண தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்மா பொகாரி, லாகூரில் நிருபர்களிடம் நேற்று கூறினார். இதனால், ஒரு வாரத்துக்கு, நகரில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement