தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு முதல்வர் திட்டங்களை கொண்டு வருகிறார்: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

Advertisement

கரூர்: அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் திட்டங்களை கொண்டு வருகிறார் என கரூரில் ரூ.40 கோடியில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயலிழந்து காணப்பட்டன. திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் புத்துயிர் பெற்றுள்ளன. 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் 18 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட உள்ளனர். மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் என்று கூறினார்.

 

Advertisement

Related News