தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை எதிரொலி; வேகமாக நிரம்பும் பெரியகுளம் கண்மாய்: விவசாயிகள் மகிழ்ச்சி

Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியான மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியான மழை பெய்தது. இதன் காரணமாக மலை அடிவார பகுதியில் உள்ள அருவிகள், நீர் ஓடைகள் ஆகியவற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் மம்சாபுரம் வாழைகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

அவ்வாறு மறுகால் பாய்ந்த தண்ணீர் அனைத்தும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய்க்கு வந்து சேர்ந்தது. இதனால் பெரியகுளம் கண்மாய் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை எதிரொலி; வேகமாக நிரம்பும் பெரியகுளம் கண்மாய்: விவசாயிகள் மகிழ்ச்சிகண்மாய் தற்போது அதிகளவு தண்ணீருடன் கடல்போல் காட்சியளிக்கிறது. பெரியகுளம் கண்மாயை நம்பி சுமார் 1000 ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement