தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த பகுதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை: பிரதீப் ஜான் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த பகுதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:

வங்கக்கடல் அதாவது தமிழகத்தில் டெல்டா பகுதிகளுக்கு அருகில் காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த பகுதி உள்ளது. அதனால் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழையில் பொதுவாக 443மிமீ மழை பதிவாகும். நேற்று முன் தினம் வரை 150 மிமீ கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 60 சதவீதம் அதிகம்.

அடுத்து சில நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் இந்த அளவு அதிகரிக்கும். காற்றழுத்த பகுதி சென்னையை கடந்து தென் ஆந்திர சென்ற உடன் மழை படிப்படியாக குறையும். இந்த காற்றழுத்த பகுதி கடற்கரைக்கு அருகில் உருவாகி உள்ளதால் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு குறைவு தான். சென்னையில் இன்று கனமழை பெய்யும். ஆறுகள் நிரம்பும். ஆனால் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை. அதனை தொடர்ந்து அந்தமான் பகுதியில் 25ம் தேதி புதிய காற்றழுத்த பகுதி உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News