தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிபிஐ அமைப்பை ஏன் அரசியலுக்காக பயன்படுத்துகிறீர்கள்..? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: ஜார்க்கண்ட் சட்டமன்றத்துக்கு பணி நியமனங்கள் தொடர்பான வழக்கில் சிபிஐ அமைப்பை ஏன் அரசியலுக்காக பயன்படுத்துகிறீர்கள்..? என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சிபிஐ தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரிக்கை தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

ஜார்க்கண்ட் சட்டமன்றத்துக்கு பணி நியமனத்துக்கு முறைகேடு எழுந்த புகார் தொடர்பாக 2024 செப்.ல் சிபிஐ விசாரிக்கை ஐகோர்ட் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் 2024 நவம்பரில் இடைக்கால தடை விதித்தது. இடைக்கால தடை அமலில் உள்ள நிலையில் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ இடையீட்டு மனு தாக்கல் செய்தது.

சிபிஐ மனு விசாரணைக்கு வந்தபோது அரசு எந்திரத்தை அரசியல் மோதல்களுக்கான ஏன் பயன்படுத்துகிறீர்கள்.? பல முறை எச்சரித்து விட்டோம் என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞர்க்கு தலைமை நீதிபதி கவாய் கண்டித்தார். டாஸ்மாக், கர்நாடக அரசின் முடா வழக்கிலும் அண்மையில் உச்சநீதிமன்றம் ED, சிபிஐக்கு இதே போன்று கேள்வி எழுப்பியிருந்தது. ஹேமந்த் சோரன் அரசுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு விசாரணை அமைப்புகளை ஏவி விடுவதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Advertisement

Related News