தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூட்டை, மூட்டையாக பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்ய 200 எம்பிக்கள் நோட்டீஸ்: நாடாளுமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூட்டை மூட்டையாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் குழு அமைத்து விசாரிக்கிறது. ஆனாலும், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Advertisement

இதன்படி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதும், நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வரக் கோரி 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுத்தனர். நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான குழுவை அமைக்க அரசியலமைப்பு சட்டப்பிரிவு 218(1பி), பிரிவு 218, பிரிவு 214, துணைப்பிரிவு 4, பிரிவு 31பி ஆகியவற்றின் கீழ் தரப்பட்ட நோட்டீசில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜவின் ரவிசங்கர் பிரசாத், அனுராக் தாக்கூர், என்சிபி தலைவர் சுப்ரியா சுலே, திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்ட 145 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இதே போல மாநிலங்களவையில் 63 எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவை செயலாளருக்கு அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Related News