தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவெக தலைவர்கள் செயல்பாடு சரியில்லை: நடிகர் தாடி பாலாஜி பேட்டி

கரூர்: கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாயினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நடிகர் தாடி பாலாஜி நேற்று முன்தினம் கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கரூர் சம்பவத்தால் தவெக தலைவர் விஜய் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இச்சம்பவம் விஜய்க்கு ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும். அவர் இப்போது தான் கட்சி ஆரம்பித்துள்ளார். அவருக்கு தெரியவில்லை என்றாலும் 2ம் கட்ட தலைவர்கள் தெரிய வைக்க வேண்டும்.

Advertisement

கட்சியின் 2ம் கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் அஜாக்கிரதையாக உள்ளனர். அவர்கள் தான் பிரசார இடத்தை பார்த்து ஆய்வு செய்துள்ளனர். பிரசாரம் மேற்கொள்ளும் நேரத்தை முன்கூட்டியே விஜயிடம் அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும். 2ம் கட்ட தலைவர்களின் செயல்பாடு அதிருப்தியாக உள்ளது. தவெகவில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றார்.

Advertisement