தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவெக ஆர்ப்பாட்டத்தில் 'மினி கூட்ட நெரிசல்' ஏற்படுத்திய தொண்டர்கள்

தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் குளறுபடிகளை கண்டித்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், அக்கட்சியின் தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லனை, தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்து மாநில நிர்வாகிகள் புறப்படும் நேரத்தில் தவெக தொண்டர்கள் மாநில நிர்வாகி நிர்மல்குமாரிடம் செல்பி எடுக்க முந்தியடித்தது அப்பகுதியில் சிறிது நேரம் கூட்ட நெரிசல் எற்பட்டத்துடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Advertisement

Related News