தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமக தலைவர் அன்புமணி பேட்டி எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி

Advertisement

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று வெளியாகி திமுக அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு நேர்மையான முறையில் வாக்களித்து அனைத்து வாக்காளர் நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. ஒரு பைசா செலவில்லாமல் 56 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம்.

எங்களுக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சித் தலைவர்களான அண்ணாமலை, டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார். இடைத்தேர்தலில் பாமக பணம் கொடுத்தது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளதற்கு பதில் அளித்த அன்புமணி, நாங்கள் பணம் கொடுத்ததை நிரூபியுங்கள் பார்க்கலாம். நேர்மையாக பணியாற்ற முடியாவிட்டால் தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.

 

Advertisement