தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சை கல்லணைக் கால்வாயில் குதித்து தாய் உள்பட நான்கு பேர் தற்கொலை..!!

தஞ்சாவூர்: தஞ்சை கல்லணைக் கால்வாயில் குதித்து தாய், கைக்குழந்தை உள்பட நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் 20கண் பாலம் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றில் 2 குழந்தைகள் 2 இளம்பெண்கள் சடலமாக ஆற்றில் மிதந்து வருவதை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களின் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

Advertisement

கைக்குழந்தையை மீட்க முடியாமல் ஆற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டது. 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைக்குழந்தையுடன் வந்தவர்கள் யார் என்ற அடையாளம் தெரியவில்லை, விவரமும் தெரியவில்லை. மீட்கப்பட்ட உடல்களில் ஒரு பெண் திருமணமானவர், மற்றொரு பெண் திருமணமாகாதவர் என்பது தெரியவந்துள்ளது.

இறப்பதற்கு முன்பு இவர்களை எதிர்கரையில் உள்ள மக்கள் பார்த்துள்ளனர். கை குழந்தையுடன் 3 பேர் நடந்து வருவதை பார்த்துள்ளனர். அதன் காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சடலங்களாக மீட்கப்பட்ட இளம்பெண்களின், கையில், பச்சை குத்தியிருக்கும் பெயர்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News