தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்கவயல் போலீஸ் மாவட்டம் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தங்கவயல்: தங்கவயல் காவல் மாவட்ட காவல்துறையினரால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறுவர் உரிமை, குற்றத்தடுப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. பேத்தமங்களா ஊரக உயர்நிலைப் பள்ளி, பங்காருப்பேட்டை உயர்நிலைப் பள்ளி, காசம்பள்ளி ஊரக உயர்நிலைப் பள்ளி, பூது கோட்டை அரசு முதுநிலைக் கல்லூரி, காமசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி, உரிகம் செயின்ட் ஜோசப் பள்ளி, பி.இ.எம்.எல். நகர் அரசு கல்லூரி, ஆண்டர்சன் பேட்டை கோணமகனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும் ராபர்ட்சன் பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்களை அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கு அழைத்து வந்து, காவல் துறை குறித்தும், சிறுவர்களின் உரிமைகள் குறித்தும், குழந்தை வன்கொடுமையை தடுக்க எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Advertisement

Advertisement

Related News